sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கடையின் கதவு உடைத்து பணம் திருட்டு

/

கடையின் கதவு உடைத்து பணம் திருட்டு

கடையின் கதவு உடைத்து பணம் திருட்டு

கடையின் கதவு உடைத்து பணம் திருட்டு


ADDED : பிப் 14, 2024 10:44 PM

Google News

ADDED : பிப் 14, 2024 10:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அமராவதிபட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 45. இவர், தன் வீட்டின் அருகாமையில் சாலை ஓரத்தில் சில்லரை வியாபாரப் பொருட்கள் மற்றும் டிபன் கடை வைத்து உள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், இரவு 9:30 மணிக்கு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு, அருகில் உள்ள தன் வீட்டில் குடும்பத்தினருடன் உறங்கச் சென்றார்.

நேற்று காலை வந்து கடையை திறக்க வந்தபோது கடையின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டார். உள்ளே சென்று பார்த்த போது, கல்லா பெட்டியில் வைத்திருந்த 7,000 ரூபாய் ரொக்கம் திருடு போனது தெரிய வந்தது.

இதுகுறித்து முருகன் அளித்த புகாரின்படி, உத்திரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us