sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கடை பூட்டை உடைத்து ரூ.15,000 திருட்டு

/

கடை பூட்டை உடைத்து ரூ.15,000 திருட்டு

கடை பூட்டை உடைத்து ரூ.15,000 திருட்டு

கடை பூட்டை உடைத்து ரூ.15,000 திருட்டு


ADDED : ஆக 26, 2025 10:35 PM

Google News

ADDED : ஆக 26, 2025 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:பொத்தேரியில், கடை பூட்டை உடைத்து, 15,000 ரூபாய் திருடிய மர்ம நபர்களை, மறைமலை நகர் போலீசார் தேடி வருகின்றனர்.

மறைமலை நகர் அடுத்த பொத்தேரி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மனைவி கீதா, 42.

இவர், பொத்தேரி பிள்ளையார் கோவில் தெருவில், ஹெரிடேஜ் பால் ஷாப் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், கீதா வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு, வீட்டிற்குச் சென்றார்.

நேற்று அதிகாலை 3:30 மணியளவில் வந்து பார்த்த போது, மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து, கல்லாவில் இருந்த 15,000 ரூபாயை திருடிச் சென்றது தெரிந்தது.

இதுகுறித்து கீதா அளித்த புகாரின்படி, மறைமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us