sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கிராமப்புறங்களில் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் மந்தம்

/

கிராமப்புறங்களில் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் மந்தம்

கிராமப்புறங்களில் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் மந்தம்

கிராமப்புறங்களில் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் மந்தம்


ADDED : மார் 19, 2024 10:00 PM

Google News

ADDED : மார் 19, 2024 10:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. 48 மணி நேரத்திற்குள், அரசியல் தலைவர்கள், கட்சிகளின் கொடிகள், சுவர் விளம்பரங்கள் ஆகியவை அகற்றப்பட வேண்டும்.

ஒரு சில இடங்களில் கட்சிக் கொடி, சுவர் விளம்பரங்கள், பேனர்கள், சிலைகள் மூடப்பட்டு வருகின்றன.

ஆனால், செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சித்தாமூர், பவுஞ்சூர், சூணாம்பேடு போன்ற பகுதிகளில், சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படாமல் உள்ளன. மேலும், பல்வேறு இடங்களில், கட்சிக் கொடிகள் மற்றும் கொடிக் கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளன.

குறிப்பாக, அகரம், கயநல்லுார், பொலம்பாக்கம் ஆகிய பகுதிகளில், அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளன.

மேலும், பல கிராமப்புறங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக அமல்படுத்தாமல் இருப்பது, சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், கிராமப்புறங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us