sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வீட்டிற்குள் புகுந்த சாரைப்பாம்பு மீட்பு

/

வீட்டிற்குள் புகுந்த சாரைப்பாம்பு மீட்பு

வீட்டிற்குள் புகுந்த சாரைப்பாம்பு மீட்பு

வீட்டிற்குள் புகுந்த சாரைப்பாம்பு மீட்பு


ADDED : டிச 08, 2024 08:20 PM

Google News

ADDED : டிச 08, 2024 08:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:மறைமலைநகர் நகராட்சி, காந்திநகர் ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் சந்திரபாபு. இவரது வீட்டின் உள்ளே, நேற்று முன்தினம் பாம்பு ஒன்று புகுந்தது. இதைப் பார்த்த குடும்பத்தினர், அலறியடித்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே ஓடினர்.

உடனே சந்திரபாபு, இதுகுறித்து மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பாம்பை தேடினர்.

அப்போது, கதவுக்குப் பின்னால் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த செங்கற்களுக்கு அடியில், நான்கு அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு பதுங்கி இருந்தது.

அதை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள், மறைமலைநகர் பகுதியிலுள்ள வனப்பகுதியில் அதை விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us