sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பெரியகயப்பாக்கம் பள்ளி வளாகத்தை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

/

பெரியகயப்பாக்கம் பள்ளி வளாகத்தை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பெரியகயப்பாக்கம் பள்ளி வளாகத்தை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பெரியகயப்பாக்கம் பள்ளி வளாகத்தை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


ADDED : செப் 14, 2025 02:28 AM

Google News

ADDED : செப் 14, 2025 02:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்,:பெரியகயப்பாக்கத்தில், செடிகள் வளர்ந்துள்ள அரசு பள்ளி வளாகத்தை சீரமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சித்தாமூர் அடுத்த பெரியகயப்பாக்கம் கிராமத்தில், அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.

இந்த வளாகம் பராமரிப்பின்றி செடிகள் வளர்ந்துள்ளதால், விஷ பூச்சிகளின் வாழ்விடமாக மாறி வருகிறது. இதனால், பள்ளி மாணவ - மாணவியருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

எனவே, பள்ளி வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us