sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செல்வ முத்துக்குமார சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

/

செல்வ முத்துக்குமார சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

செல்வ முத்துக்குமார சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

செல்வ முத்துக்குமார சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம்


ADDED : அக் 26, 2025 10:20 PM

Google News

ADDED : அக் 26, 2025 10:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்: மறைமலை நகர் செல்வ முத்துக்குமார சுவாமி கோவிலில் இன்று, கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.

மறைமலை நகர் என்.ஹெச் -- 2 பகுதியில், பழமையான செல்வ முத்துக்குமார சுவாமி கோவில் உள்ளது.

இக்கோவிலில், கடந்த 22ம் தேதி கந்த சஷ்டி பெருவிழா விமரிசையாக துவங்கியது.

தினமும் மூலவர், வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளினார். நேற்று, 'மயில் மேல் கந்தன்' அலங்காரம் மற்றும் சந்தனக் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வள்ளி, தெய்வானை சமேதராய் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று காலை முத்துக்குமார சுவாமி ஹோமம், சண்முக அலங்காரம் நடைபெற்ற உள்ளது.

காலை 9:00 மணிக்கு ஏகதின லட்சார்ச்சனையும், மாலை 6:00 மணிக்கு மஹா சூரசம்ஹாரமும், சிவ பூஜையும் நடைபெற உள்ளது.நாளை மறுநாள், திருக்கல்யாண உத்சவம் நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us