sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் 23ல் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

/

செங்கையில் 23ல் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

செங்கையில் 23ல் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

செங்கையில் 23ல் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி


ADDED : ஜன 12, 2025 08:36 PM

Google News

ADDED : ஜன 12, 2025 08:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, வரும் 23ம் தேதி பல்வேறு போட்டிகள் நடக்கின்றன.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பிளஸ் 1, பிளஸ் 2 பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள், வரும் 23ம் தேதி, செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாயில், காலை 9:00 மணிக்கு நடக்கின்றன.

இப்போட்டியில் பங்கேற்க, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பள்ளி தலைமையாசிரியரிடமும், கல்லுாரி மாணவர்கள் தங்கள் கல்லுாரி முதல்வரிடமும் பரிந்துரை பெற்று பங்கேற்கலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us