sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அதிக மகசூல் பெற மாமரங்களுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் பணி

/

அதிக மகசூல் பெற மாமரங்களுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் பணி

அதிக மகசூல் பெற மாமரங்களுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் பணி

அதிக மகசூல் பெற மாமரங்களுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் பணி


ADDED : ஜன 24, 2025 11:59 PM

Google News

ADDED : ஜன 24, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர், செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பங்கனபள்ளி, ஒட்டு, ருமானி, செந்துாரா உள்ளிட்ட பல்வேறு வகையான சுமார் 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மாமரங்கள் உள்ளன.

கோடைகாலங்களில் மாம்பழம் சீசன் இங்கு களை கட்டுவது வழக்கம், இங்கு விளையும் மாம்பழங்கள் இங்கேயே நேரடியாக விற்பனை செய்யப் படுகிறது.

தற்போது பனிப்பொழிவு அதிக அளவில் இருப்பதால் மாமரத்தின் பூக்கள் கருகி பெருமளவில் சேதமடைகிறது. மேலும் பூச்சி தாக்குதல் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மாமரங்கள் தற்போது பூ பூத்து, பிஞ்சு வைக்கும் நிலையில் உள்ளது, பெரும்பாலான பூச்சிகள் இந்த நிலையிலேயே மா மரங்களை தாக்கக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பூச்சி தாக்குதலில் இருந்து தடுக்கவும், அதிக அளவில் பூக்கள் வைக்கவும், பூச்சி கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us