/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிணாரில் ' உங்களுடன் ஸ்டாலின் ' முகாம்
/
கிணாரில் ' உங்களுடன் ஸ்டாலின் ' முகாம்
ADDED : ஆக 20, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:கிணார் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம், நடந்தது.
ஊராட்சி மன்ற தலைவர் தேவி, மதுராந்தகம் வட்டாட்சியர் பாலாஜி முன்னிலை வகித்தார்.
இதில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை, கூட்டுறவு உள்ளிட்ட 15 துறைகள் மூலமாக, 46 சேவைகள் வழங்கப்பட்டன.
வீட்டுமனைப் பட்டா, மகளிர் உரிமைத்தொகை, தொகுப்பு வீடு, மின் இணைப்பு, ஆதார் அட்டை, மருத்துவ காப் பீடு அட்டை, குடும்ப அட்டை என, பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் மனுவாக, துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கினர். 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.