sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பனையூர் சாலையில் மின்விளக்குகள் அவசியம்

/

பனையூர் சாலையில் மின்விளக்குகள் அவசியம்

பனையூர் சாலையில் மின்விளக்குகள் அவசியம்

பனையூர் சாலையில் மின்விளக்குகள் அவசியம்


ADDED : ஜூலை 22, 2025 12:10 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பனையூர் கிராமத்தில், கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பனையூர் பெரியகுப்பத்திற்கு செல்லும் தார்ச்சாலை உள்ளது.

தினமும் பள்ளி, கல்லுாரிகள் மற்றும் வெளியூர்களுக்கு வேலைக்குச் செல்பவர்கள் என, ஏராளமானோர் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலையில் பல ஆண்டுகளாக, மின்விளக்கு வசதி இல்லை. இதனால், இரவு நேரத்தில் சாலையில் விஷ பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.பனையூர் குப்பம் சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பா.தினகரன், செய்யூர்.






      Dinamalar
      Follow us