sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குளிக்க சென்ற மாணவர் மாயம்

/

குளிக்க சென்ற மாணவர் மாயம்

குளிக்க சென்ற மாணவர் மாயம்

குளிக்க சென்ற மாணவர் மாயம்


ADDED : டிச 16, 2024 02:15 AM

Google News

ADDED : டிச 16, 2024 02:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த மலை பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனி மகன் புவனேஷ், 17. இவர், மதுராந்தகம் இந்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார்.

நேற்று, நண்பர்களுடன் மதுராந்தகம் ஏரியிலிருந்து கலங்கள் வழியாக நீர் வெளியேறும் பகுதியில் குளிக்க சென்றுள்ளார்.

மதுராந்தகம் ஏரியில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் கிளியாறு மற்றும் நெல்வாய் ஆற்றிலிருந்து வரும் நீர் முழுதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தண்ணீர் செல்லும் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த புவனேஷ் திடீரென மாயமாகி உள்ளார்.

இது குறித்து, மதுராந்தகம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தீயணைப்புத் துறையினர், காணாமல் போன மாணவனை, தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us