sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

விளையாட்டு போட்டியில் மாணவர்கள் பங்கேற்கலாம்

/

விளையாட்டு போட்டியில் மாணவர்கள் பங்கேற்கலாம்

விளையாட்டு போட்டியில் மாணவர்கள் பங்கேற்கலாம்

விளையாட்டு போட்டியில் மாணவர்கள் பங்கேற்கலாம்


ADDED : ஜன 12, 2024 11:50 PM

Google News

ADDED : ஜன 12, 2024 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:கேலோ இந்தியா இளைஞர்கள் விளையாட்டு போட்டியில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கலாம்.

செங்கை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:

கேலோ இந்தியா இளைஞர் போட்டியின் பிரசார வாகனம், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, வரும் 17ம் தேதி, வருகிறது. காலை 6:00 மணிக்கு, மாரத்தான் போட்டிகள், மாவட்ட கலெக்டர் வளாகத்தில் துவங்குகிறது.

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி வளாத்தில், கபடி, கூடைபந்து, வாலிபால் உள்ளிட்ட போட்டிகள் காலை 9:00 மணிக்கு நடக்கின்றன. இப்போட்டியில், பங்கேற்கும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், புதிய கலெக்டர் வளாகத்தில், மாவட்ட விளையாட்டு அலுவலத்தில், வரும் 16ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, மொபைல் எண்கள்; 74017 03461- 96776 06393 எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us