sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வடமாநில வாலிபர் திடீர் மரணம்

/

வடமாநில வாலிபர் திடீர் மரணம்

வடமாநில வாலிபர் திடீர் மரணம்

வடமாநில வாலிபர் திடீர் மரணம்


ADDED : அக் 26, 2024 07:39 PM

Google News

ADDED : அக் 26, 2024 07:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் கோவிந்ததேகம், 29. இவர், திருப்போரூர் அடுத்த காலவாக்கத்தில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

கடந்த 23ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வாலிபருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினர் காலவாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த திருப்போரூர் போலீசார், உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us