sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 நில அளவையர்கள் காத்திருப்பு போராட்டம்

/

 நில அளவையர்கள் காத்திருப்பு போராட்டம்

 நில அளவையர்கள் காத்திருப்பு போராட்டம்

 நில அளவையர்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : நவ 22, 2025 01:31 AM

Google News

ADDED : நவ 22, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டம் நடந்தது.

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

இதில், களப்பணியாளர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும். தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவி, நில அளவை துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட, 18 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநில செயலர் பேபி, மாவட்ட செயலர் பிரபு உள்ளிட்ட பலர் பேசினர்.






      Dinamalar
      Follow us