sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரயில் மோதி வாலிபர் பலி

/

ரயில் மோதி வாலிபர் பலி

ரயில் மோதி வாலிபர் பலி

ரயில் மோதி வாலிபர் பலி


ADDED : நவ 09, 2024 09:57 PM

Google News

ADDED : நவ 09, 2024 09:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:பெருங்களத்துார்- வண்டலுார் இடையே, தண்டவாளத்தில் ஆண் உடல் கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

இறந்த நபர், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுாரை சேர்ந்த மணிகண்டன், 19 என்பதும், பேருந்து மூலம் திருக்கோவிலுாரில் இருந்து வண்டலுார் வந்த அவர், தான் தங்கியிருந்த அறைக்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, தேஜாஸ் விரைவு ரயில் மோதி இறந்ததும் தெரியவந்தது.

தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us