sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 முடிச்சூரில் கோவில் உண்டியல்கள் திருட்டு

/

 முடிச்சூரில் கோவில் உண்டியல்கள் திருட்டு

 முடிச்சூரில் கோவில் உண்டியல்கள் திருட்டு

 முடிச்சூரில் கோவில் உண்டியல்கள் திருட்டு


ADDED : ஜன 03, 2026 05:36 AM

Google News

ADDED : ஜன 03, 2026 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முடிச்சூர்: தாம்பரம் அடுத்த முடிச்சூர், மதனபுரத்தில் நாகவல்லி அம்மன் கோவில் உள்ளது. புத்தாண்டை முன்னிட்டு, நேற்று முன்தினம், சிறப்பு வழிபாடு நடந்தது.

தரிசனம் முடிந்த பிறகு, இரவு, 11:30 மணிக்கு கோவில் நடை பூட்டப்பட்டது. இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல் கோவிலை திறந்த போது, கோவிலின் மூன்று உண்டியல்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. திருடப்பட்ட உண்டியல்களில் 40,000 ரூபாய் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us