sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை ரேஷன் கடை கட்டடம் பயன்பாட்டிற்கு வராமல் வீண்

/

செங்கை ரேஷன் கடை கட்டடம் பயன்பாட்டிற்கு வராமல் வீண்

செங்கை ரேஷன் கடை கட்டடம் பயன்பாட்டிற்கு வராமல் வீண்

செங்கை ரேஷன் கடை கட்டடம் பயன்பாட்டிற்கு வராமல் வீண்

1


ADDED : மே 30, 2025 02:49 AM

Google News

ADDED : மே 30, 2025 02:49 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு, ஜே.சி.கே., நகரில் கட்டப்பட்ட, ரேஷன் கடை புதிய கட்டடத்தை திறக்காததால் வீணாகி வருகிறது.

செங்கல்பட்டு நகராட்சி, ஜே.சி.கே., நகரில், தனியார் வாடகை கட்டடத்தில், ரேஷன் கடை இயங்கி ருவருகிறது. இங்கு இடவசதி இல்லாததால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால், ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, புதிய ரேஷன் கடை கட்ட, 2021-22ம் நிதியாண்டில், எம்.எல்.ஏ., தொகுதி நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த புதிய கட்டடத்தை, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, பயன்பாட்டிற்கு திறக்காமல் உள்ளனர்.

இதன் காரணமாக தற்போது, இந்த கட்டடம் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.

பகுதிவாசிகள் நலன் கருதி, ரேஷன் கடை கட்டடத்தை பயன்பாட்டிற்கு திறந்து வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.






      Dinamalar
      Follow us