sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

புதிதாக கட்டடப்பட்ட நிழற்குடை போஸ்டரால் நிரம்பி வழியும் அவலம்

/

புதிதாக கட்டடப்பட்ட நிழற்குடை போஸ்டரால் நிரம்பி வழியும் அவலம்

புதிதாக கட்டடப்பட்ட நிழற்குடை போஸ்டரால் நிரம்பி வழியும் அவலம்

புதிதாக கட்டடப்பட்ட நிழற்குடை போஸ்டரால் நிரம்பி வழியும் அவலம்


ADDED : மார் 08, 2024 12:26 PM

Google News

ADDED : மார் 08, 2024 12:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்:செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் - செய்யூர் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. பல இடங்களில் சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்த பயணியர் நிழற்குடைகள் அகற்றப்பட்டன.

இதையடுத்து சாலை விரிவாக்கம் முடிந்த பின், பயணியர் நிழற்குடைகள் அகற்றப்பட்ட இடங்களில், கழிப்பறையுடன் கூடிய புதிய பயணியர் நிழற்குடைகள் கட்டப்பட்டு உள்ளன.

இந்த புதிய பயணியர் நிழற்குடைகளில், 'நோட்டீஸ் ஒட்டாதீர்' என, நெடுஞ்சாலைத்துறை சார்பில், சுவரில் எழுதப்பட்டு உள்ளது.

ஆனால், அதையும் மீறி சுவரில் போஸ்டர் ஒட்டி அசுத்தம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள பயணியர் நிழற்குடைகளில் விளம்பரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us