sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரயில் படிக்கட்டில் பயணம் செய்தவர் கால் உரசி காயம்

/

ரயில் படிக்கட்டில் பயணம் செய்தவர் கால் உரசி காயம்

ரயில் படிக்கட்டில் பயணம் செய்தவர் கால் உரசி காயம்

ரயில் படிக்கட்டில் பயணம் செய்தவர் கால் உரசி காயம்


ADDED : பிப் 13, 2024 04:31 AM

Google News

ADDED : பிப் 13, 2024 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி, : சென்னை, வில்லிவாக்கம் திருவீதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சதீஷ், 29. இவர், நேற்று முன்தினம் இரவு, சென்னை எழும்பூரில் இருந்து அனந்தபுரி விரைவு ரயிலில், முன்பதிவு செய்யப்படாத கடைசிப் பெட்டியில் பயணம் செய்துள்ளார்.

தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தை கடந்து ரயில் சென்ற போது, நடைமேடையில் அவரது இரண்டு கால்களும் சிக்கி காயமடைந்தார். அவரை மீட்ட ரயில்வே பாதுகாப்பு போலீஸ்காரர் தயானந்தன், ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து, செங்கல்பட்டு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us