sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது

/

தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது

தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது

தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது


ADDED : செப் 22, 2024 08:17 PM

Google News

ADDED : செப் 22, 2024 08:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:மறைமலைநகர் அடுத்த காந்திநகரைச் சேர்ந்தவர் லிங்கா என்ற லிங்கேசன், 23. இவர் மீது மிரட்டல், கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. மறைமலைநகர் போலீசார் இவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், மறைமலைநகர் ரயில் நிலையம் அருகில் லிங்கேசன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரயில் நிலையம் அருகில் உள்ள காட்டு பகுதியில் பதுங்கியிருந்த லிங்கேசனை கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us