sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

புறவழிச்சாலையில் பதறவைத்த இளசுகளின் 'வீலிங்' சாகசம்

/

புறவழிச்சாலையில் பதறவைத்த இளசுகளின் 'வீலிங்' சாகசம்

புறவழிச்சாலையில் பதறவைத்த இளசுகளின் 'வீலிங்' சாகசம்

புறவழிச்சாலையில் பதறவைத்த இளசுகளின் 'வீலிங்' சாகசம்


ADDED : அக் 06, 2025 11:38 PM

Google News

ADDED : அக் 06, 2025 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பத்துார்,சென்னை புறவழிச்சாலையில், இளைஞரின் 'வீலிங்' சக வாகன ஓட்டிகளை பதற வைத்தது.

வண்டலுார் - புழல் சென்னை புறவழிச்சாலையில், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில், இளைஞர்கள் 'பைக் ரேஸ், வீலிங்' உள்ளிட்ட சாகசங்கள் மேற்கொள்வது, சமீபமாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை புறவழிச்சாலையில், அம்பத்துார் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகே இளைஞர்கள் சிலர் முன் சக்கரத்தை துாக்கியபடி, 'வீலிங்' செய்து அபாயகரமாக பைக் ஓட்டியது சக வாகன ஓட்டிகளை பதற வைத்தது.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ''அபாயகரமான வகையில் இளைஞர்கள் பைக் ஓட்டுவதால், சக வாகன ஓட்டிகளுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்துகிறது. இளைஞர்கள் போலீசார் முன்னிலையிலேயே, வாகனத்தில் சாகசம் செய்கின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்து, வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்,'' என்றனர்.






      Dinamalar
      Follow us