sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

புதுச்சேரி சாலை மையத்தடுப்பில் மலர் செடிகள் நடும் பணி தீவிரம்

/

புதுச்சேரி சாலை மையத்தடுப்பில் மலர் செடிகள் நடும் பணி தீவிரம்

புதுச்சேரி சாலை மையத்தடுப்பில் மலர் செடிகள் நடும் பணி தீவிரம்

புதுச்சேரி சாலை மையத்தடுப்பில் மலர் செடிகள் நடும் பணி தீவிரம்


ADDED : நவ 23, 2024 01:05 AM

Google News

ADDED : நவ 23, 2024 01:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே, முந்தைய கிழக்கு கடற்கரை சாலை, 2018ல் தேசிய நெடுங்சாலையாக மாற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து, மாமல்லபுரம் - முகையூர், முகையூர் - மரக்காணம், மரக்காணம் - புதுச்சேரி ஆகிய மூன்று பிரிவுகளாக, நான்கு வழிப்பாதையாக மேம்படுத்தும் பணி, தற்போது தீவிரமாக நடக்கிறது.

இச்சாலையில், மையதடுப்பும் அமைக்கப்படுகிறது. மாமல்லபுரம் - முகையூர் பிரிவில், மையத்தடுப்பு முழுதுமாக அமைக்கப்பட்ட பகுதிகளில், கிராவல் மண் நிரப்பி சமன் செய்யப்பட்டது.

தற்போது, மையத்தடுப்பில் நிரவப்பட்ட மண் பரப்பில், அரளி உள்ளிட்ட மலர்ச் செடிகள் நடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us