sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை திருட்டு


ADDED : ஜன 30, 2024 08:56 PM

Google News

ADDED : ஜன 30, 2024 08:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஜெ.ஜெ.நகர் கலைஞர் தெருவை சேர்ந்தவர் நாகராஜன், 50. கொத்தனார். இவரின் மனைவி அஞ்சலை, 40.

நேற்று முன்தினம் காலை, இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர். மாலையில், அஞ்சலை மீண்டும் வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்து 10 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போலீசார், வழக்குப்பதிவு செய்து, தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us