sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் திருக்குறள் மாநாடு

/

செங்கையில் திருக்குறள் மாநாடு

செங்கையில் திருக்குறள் மாநாடு

செங்கையில் திருக்குறள் மாநாடு


ADDED : ஜன 27, 2025 11:17 PM

Google News

ADDED : ஜன 27, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட திருவள்ளுவர் மன்றம் சார்பில், திருவள்ளுவரின் ஆதிக்க வெறி, போர் வெறி, அடிமை, தீவினை, மூடநம்பிக்கை, போலித் துறவு, ஊழல், வன்முறை, உயிர்க்கொலை, தீ நட்பு எதிர்ப்புகள் ஆய்வுத் தலைப்பில், உலகளாவிய அளவில் ஒரே நாளில், 100 இடங்களில் மாநாடு நடந்தது.

இந்த மாநாட்டில், நுாறு மலர்கள் வெளியீட்டு விழா, சுந்தர எல்லப்பன் தலைமையில், செங்கல்பட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது.

இதில், அரசு சிறப்பு வழக்கறிஞரான கனகராஜ் பங்கேற்று, மாநாட்டு மலரை வெளியிட, ஆசிரியர் ஆறுமுகம் பெற்றுக் கொண்டார். விழாவில், நுாறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பாண்டியன் வரவேற்புரை நிகழ்த்தினார். துரைராஜ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us