sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் வரும் 21ல் திருக்குறள் வினாடி - வினா

/

செங்கையில் வரும் 21ல் திருக்குறள் வினாடி - வினா

செங்கையில் வரும் 21ல் திருக்குறள் வினாடி - வினா

செங்கையில் வரும் 21ல் திருக்குறள் வினாடி - வினா

1


ADDED : டிச 17, 2024 09:35 PM

Google News

ADDED : டிச 17, 2024 09:35 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான முதல் நிலை திருக்குறள் வினாடி - வினா, வரும் 21ம் தேதி நடக்கிறது.

கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான, திருக்குறள் முதல் நிலை வினாடி - வினா போட்டி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக, மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், வரும் 21ம் தேதி பிற்பகல் 2:00 மணிக்கு நடக்கிறது.

இதனால், போட்டியாளர்கள் பிற்பகல் 1:00 மணிக்கு அரங்கிற்கு வர வேண்டும். இறுதி போட்டி, விருதுநகர் மாவட்டத்தில், 28ம் தேதி நடக்கிறது. மேலும் போட்டியாளர்கள் முன்பதிவு செய்ய, 82207 38038 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us