sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

6,500 கிலோ குட்கா கடத்திய மூவர் கைது

/

6,500 கிலோ குட்கா கடத்திய மூவர் கைது

6,500 கிலோ குட்கா கடத்திய மூவர் கைது

6,500 கிலோ குட்கா கடத்திய மூவர் கைது


ADDED : ஜன 07, 2025 07:26 AM

Google News

ADDED : ஜன 07, 2025 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி : சென்னை - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நசரத்பேட்டையில் தனிப்படை போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

அவ்வழியே வந்த கார், கன்டெய்னர் லாரியில் சோதனை செய்த போது, குட்கா புகையிலை பொருட்கள், 6,500 கிலோ இருந்தது. அதன் மதிப்பு 10 லட்சம் ரூபாய்.

அதை பறிமுதல் செய்த நசரத்பேட்டை போலீசார், அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த கனகலிங்கம், 38, குமார், 34, விக்னேஷ், 27, ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us