sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பாலாற்றில் சிக்கிய மூன்று பேர் மீட்பு

/

பாலாற்றில் சிக்கிய மூன்று பேர் மீட்பு

பாலாற்றில் சிக்கிய மூன்று பேர் மீட்பு

பாலாற்றில் சிக்கிய மூன்று பேர் மீட்பு


ADDED : டிச 03, 2024 04:38 AM

Google News

ADDED : டிச 03, 2024 04:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு : காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா காவூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கவுதம்,25, அஜித்,21, ஆனந்தி, 30.

இவர்கள் மூவரும் நேற்று முன்தினம், பாலாற்று பகுதியில் மாடு மேய்க்க சென்றனர்.

செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியை ஒட்டியுள்ள பாலாற்றில், மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்ததால், மூவரும் நடுவிலுள்ள கரையில் தத்தளித்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள், செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தீயணைப்பு வீரர்கள், 'ரப்பர்' படகில் சென்று, மூவரையும் பத்திரமாக மீட்டனர். தண்ணீரில் தத்தளித்த ஒரு கன்றுக்குட்டியையும் உயிருடன் மீட்டனர்.






      Dinamalar
      Follow us