/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இன்று இனிதாக (17.02.2025) செங்கல்பட்டு
/
இன்று இனிதாக (17.02.2025) செங்கல்பட்டு
ADDED : பிப் 16, 2025 08:41 PM
* மூகாம்பிகை கோவில்
சிறப்பு பூஜை: இரவு 7:00 மணி.
இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
* வழித்துணை சாய்பாபா கோவில்
சிறப்பு ஆரத்தி - காலை 8:30 மணி, மதியம் 2:00 மணி, இரவு 8:00 மணி.
இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.
* பாலாட்டம்மன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.
இடம்: சிறுதாவூர் கிராமம்.
* பொன்னியம்மன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.
இடம்: மயிலை கிராமம்.
* காசி விநாயகர் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6.00 மணி.
இடம்: செம்பாக்கம் கிராமம்.
* பாதாள மாரியம்மன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி
இடம்: திருப்போரூர்.
* ஆதிபராசக்தி அம்மன் சித்தர் பீடம்
சிறப்பு அபிஷேகம் - அதிகாலை 3:00 மணி.
இடம்: மேல்மருவத்துார்.
* சக்தி விநாயகர் கோவில்
சிறப்பு அபிஷேகம்: காலை 7:30 மணி
இடம்: கலெக்டர் அலுவலகம் அருகில், ஜி.எஸ்.டி., சாலை, செங்கல்பட்டு.
* நந்தீஸ்வரர் கோவில்
சிறப்பு பூஜை: காலை 5:30 மணி.
இடம்: நந்திவரம் -- கூடுவாஞ்சேரி.
* மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவில்
சிறப்பு பூஜை: காலை 6:30 மணி
இடம்: ரயில் நிலையம், கூடுவாஞ்சேரி.
* சுப்பிரமணியர் கோவில்
சிறப்பு பூஜை: காலை 8:30 மணி
இடம்: குமரன் நகர், நந்திவரம் - --கூடுவாஞ்சேரி.
* யோகி ராம்சுரத் குமார் 24வது ஆராதனை விழா
அதர்வண வேத பாராயணம்: காலை 8:00 மணி முதல்
சரஸ்வதி ராமநாதனின் பெரிய புராண சொற்பொழிவு - மாலை 6:00 மணி.
இடம்: 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், ஆதனுார், கூடுவாஞ்சேரி.

