/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இன்று இனிதாக (21.02.2025) செங்கல்பட்டு
/
இன்று இனிதாக (21.02.2025) செங்கல்பட்டு
ADDED : பிப் 20, 2025 07:43 PM
* வால்மீகநாதர் கோவில்
நித்திய பூஜை: காலை 8:00 மணி. மாலை 6:00 மணி,
இடம்: செய்யூர்.
* கந்தசுவாமியார் கோவில்
நித்திய பூஜை: காலை 9:00 மணி. மாலை 6:00 மணி,
இடம்: செய்யூர்.
* பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்
நித்திய பூஜை: காலை 7:45 மணி. பகல் 11:30 மணி,
நித்திய சந்தானம்: இரவு 7:00 மணி.
இடம்: சிங்கப்பெருமாள் கோவில்.
* மருதீஸ்வரர் கோவில்
நித்திய பூஜை: காலை 9:15 மணி. இரவு 7:00 மணி,
இடம்: திருக்கச்சூர்.
* தியாகராஜ சுவாமி கோவில்
நித்திய பூஜை: காலை 8:45. இரவு 7:00 மணி,
இடம்: திருக்கச்சூர்.
* அகோர வீரபத்திர சுவாமி கோவில்
நித்திய பூஜை: காலை 7:00 மணி, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 8:00 மணி.
இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.
* யோக ஹயக்ரீவர் கோவில்
நித்திய பூஜை: காலை 8:00 மணி, மாலை 4:30 மணி.
இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.
* பாலாட்டாமன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.
இடம்: சிறுதாவூர் கிராமம்.
* பொன்னியம்மன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.
இடம்: மயிலை கிராமம்.
* மூகாம்பிகை கோவில்
வெள்ளி சிறப்பு அலங்கார பூஜை: காலை 8:00 மணி.
அம்மனுக்கு ஊஞ்சல் சேவை: மாலை 6:00 மணி.
இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
* காசி விநாயகர் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி,
இடம்: செம்பாக்கம்.
* பாதாள மாரியம்மன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி,
இடம்: திருப்போரூர்.
* எல்லையம்மன் கோவில்
நித்ய பூஜை: காலை 6:00 மணி,
இடம்: பெரும்பேர் கண்டிகை.
* ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி,
இரண்டு கால பூஜை: மாலை 6:00 மணி.
இடம்: புதுப்பட்டு கிராமம், மதுராந்தகம்.
* திருவெண்காட்டீஸ்வரர் கோவில்
மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி,
இரண்டு கால பூஜை: மாலை 6:00 மணி.
இடம்: கடப்பேரி, மதுராந்தகம்.
* பொன்னியம்மன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி,
இடம்: மொறப்பாக்கம்.
பொது:
* பள்ளி ஆண்டு விழா
நேரம்: காலை 9:00 மணி முதல்.
இடம்: அரசினர் மார்வர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அச்சிறுபாக்கம்.
* புத்தக சந்தை நிகழ்ச்சிகள்
கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி சூரியமூர்த்தி மாணவர்களுடன் கலந்துரையாடல்: நேரம் காலை 11:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை.
சொற்பொழிவு: சிரிப்பு ஒரு வரம்: புலவர் ராமலிங்கம்
நேரம்: மாலை 5:30 மணி.
சொற்பொழிவு: இரும்பின் தொன்மையும் தமிழர் வரலாறும்: அமர்நாத் ராமகிருஷ்ணா
நேரம்: மாலை 6:30 மணி.
இடம்: சி.எஸ்.ஐ., அலிசன் காசி மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு.