/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இன்று இனிதாக (23.02.2025) செங்கல்பட்டு
/
இன்று இனிதாக (23.02.2025) செங்கல்பட்டு
ADDED : பிப் 22, 2025 10:59 PM
ஆன்மிகம்
வால்மீகநாதர் கோவில்
நித்திய பூஜை: காலை 8.00 மணி, சிறப்பு அலங்கார பூஜை: மாலை 6.30 மணி. இடம்: செய்யூர்.
கந்தசுவாமியார் கோவில்
சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை 8.00 மணி. நித்திய வழிபாடு: மாலை 6.00 மணி முதல் 8.00 மணி. இடம்: செய்யூர்.
வழித்துணை சாய்பாபா கோவில்
ஏழை ஜோடிக்கு சீர்வரிசை வழங்கி திருமணம்: காலை 10.00 மணி, நித்திய ஆரத்தி: காலை 8.00 மணி. மதியம் 2.00 மணி. மாலை 6.30 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்
காலை சிறப்பு பூஜை: 7.45 மணி, நித்திய சந்தானம்: இரவு 7.00 மணி. இடம்: சிங்கபெருமாள் கோவில்.
மருந்தீஸ்வரர் கோவில்
நித்திய பூஜை: காலை 9.15, பள்ளியறை பூஜை: இரவு 8.00 மணி. இடம்: திருக்கச்சூர்.
தியாகராஜ சுவாமி கோவில்
அலங்காரம், ஆராதனை, வழிபாடு: காலை 8.30 மணி. நித்திய பூஜை வழிபாடு: இரவு 7.00 மணி, இடம்: திருக்கச்சூர்.
அகோர வீரபத்திர சுவாமி கோவில்
நித்திய பூஜை, வழிபாடு: காலை 7.00 மணி முதல் மதியம் 1.00 மணி, சிறப்பு அலங்காரம், வழிபாடு: மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில்.
யோக ஹயக்ரீவர் கோவில்
நித்திய பூஜை: காலை 8.00 மணி. மாலை 4.30 மணி, இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.
பொன்னியம்மன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6.00 மணி. இடம்: மயிலை கிராமம்.
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி. இடம்: மொறப்பாக்கம்.
காசி விநாயகர் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6.00 மணி. இடம்: செம்பாக்கம் கிராமம்.
பாதாள மாரியம்மன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6.00 மணி. இடம்: திருப்போரூர்.
தாந்தோன்றீஸ்வரர் கோவில்
நித்திய பூஜை: -காலை 6.00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
மண்டலாபிஷேகம்: காலை 9.00 மணி, இரண்டு கால பூஜை: மாலை 6.00 மணி. இடம்: புதுப்பட்டு கிராமம், மதுராந்தகம்.
திருவெண்காட்டீஸ்வரர் கோவில்
மண்டலாபிஷேகம்: காலை 9.00 மணி, இரண்டு கால பூஜை: மாலை 6.00 மணி. இடம்: கடப்பேரி, மதுராந்தகம்.
முத்தாலம்மன் கோவில்
மஹா கும்பாபிஷேகம்: காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள். இடம்: ரத்தினமங்கலம் கிராமம்.
பொது
மாதிரி நீதிமன்றம் போட்டி நிறைவு விழா
நேரம்: மாலை 5.00 மணி. இடம்: அம்பேத்கர் சட்டக் கல்லுாரி, புதுப்பாக்கம்.
செங்கை புத்தக திருவிழா நிகழ்ச்சி
கணிதவியலாளர் தீனதயாளன், மாணவர்களுடன் கணிதம் குறித்து உரையாடல்: காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி. கருத்துரை: 'தமிழ் இலக்கியம் - புதிய களங்கள்' தலைப்பில் மனுஷ்யபுத்திரன் மாலை 5.30 மணி. சொற்பொழிவு: 'ஏழாம் அறிவும் நாலாம் கையும்' தலைப்பில் கவிஞர் முத்துநிலவன் மாலை 6.30 மணி. இடம்: அலிசன்காசி மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு.