/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இன்று இனிதாக ... (24.09.2025) செங்கல்பட்டு
/
இன்று இனிதாக ... (24.09.2025) செங்கல்பட்டு
ADDED : செப் 23, 2025 10:37 PM
ஆன்மிகம்
அங்காள பரமேஸ்வரி கோவில்
அபிஷேகம், ஆராதனை, முருகர் சுவாமிக்கு சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 9:00 மணி. இடம்: மீனவர் தெரு, சூணாம்பேடு.
இரணியம்மன் கோவில்
சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி, சாலை, வண்டலுார்.
வரசித்தி விநாயகர் கோவில்
சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 7:15 மணி. இடம்: டிபன்ஸ் காலனி, கூடுவாஞ்சேரி.
எல்லையம்மன் கோவில்
சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 6:15 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
மூகாம்பிகை கோவில்
நித்திய பூஜை: காலை 6:30 மணி. நவராத்திரி பெரு விழா: மாலை 6:05 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
மருந்தீஸ்வரர் கோவில்
அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:15 மணி முதல். பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர்.
அகோர வீரபத்திர சுவாமி கோவில்
சிறப்பு பூஜை: காலை 7:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில்.
யோக ஹயக்ரீவர் கோவில்
சிறப்பு பூஜை: காலை 8:00 மணி. நித்திய பூஜை: மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.
ஓம் சக்தி விநாயகர் கோவில்
நித்திய பூஜை: மாலை 7:00 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி.
வெங்கடேசபெருமாள் கோவில்
சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி.
ஆட்சீஸ்வரர் கோவில்
சிறப்பு பூஜை: காலை: 6:10 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.
தாந்தோன்றீஸ்வரர் கோவில்
சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: - காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
பாபா கோவில்
சிறப்பு ஆரத்தி, காலை 7:00 மணி. சிறப்பு ஆராதனை, பூஜை: மாலை 5:00 மணி. இடம்: கேளம்பாக்கம்.
தியாகராஜ சுவாமி கோவில்
சிறப்பு அலங்காரம், ஆராதனை: காலை 6:15 மணி, இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர்.
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்
சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 6:30 மணி. மாலை 6:00 மணி. இடம்: சிங்கபெருமாள் கோவில்.
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்
அபிஷேகம், அலங்காரம்: காலை 7:15 மணி. இடம்: பவுண்டு தெரு, கூடுவாஞ்சேரி.
சக்தி விநாயகர் கோவில்
நித்திய பூஜை: காலை 7:30 மணி, மாலை 6:30 மணி. இடம்: கே.கே.நகர், கூடுவாஞ்சேரி.
ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்
சிறப்பு ஆராதனை: காலை 8:00 மணி. இடம்: எண்டத்துார் கிராமம் மதுராந்தகம்.