/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இன்று இனிதாக... (29.03.2025) செங்கல்பட்டு
/
இன்று இனிதாக... (29.03.2025) செங்கல்பட்டு
ADDED : மார் 28, 2025 08:43 PM
* செல்வ விநாயகர் கோவில்
நித்திய பூஜை: காலை 6:30 மணி, மாலை 6:00 மணி.
இடம்: நாராயணபுரம், நந்திவரம்.
* நந்திவிநாயகர் கோவில்
சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 6:30 மணி.
இடம்: ராஜிவ்காந்தி நகர், நந்திவரம்.
* லட்சுமி குபேரன் கோவில்
சனி சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 7:00 மணி.
இடம்: ரத்தினமங்கலம், வண்டலுார்.
* கன்னியம்மன் கோவில்
நித்திய பூஜை: காலை 7:00 மணி.
இடம்: காயரம்பேடு கிராமம்.
* பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்
நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் முற்பகல் 11:30 மணி.
நித்திய சந்தானம்: இரவு 7:50 மணி.
இடம்: சிங்கப்பெருமாள் கோவில்.
* மருதீஸ்வரர் கோவில்
சனி சிறப்பு அபிஷேகம், அலங்காரம்: காலை 6:15 மணி.
இடம்: திருக்கச்சூர்.
* தியாகராஜ சுவாமி கோவில்
நித்திய பூஜை: காலை 8:45மணி, இரவு 7:00 மணி.
இடம்: திருக்கச்சூர்.
* அகோர வீரபத்திர சுவாமி கோவில்
சனி ஆராதனை: காலை 7:00 மணி.
நித்திய பூஜை: மாலை 4:00 மணி முதல், இரவு 8:00 மணி.
இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.
* யோக ஹயக்ரீவர் கோவில்
நித்திய பூஜை: காலை 8:00 மணி, மாலை 4:30 மணி.
செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.
* வால்மீகநாதர் கோவில்
நித்திய பூஜை, வழிபாடு: காலை 8:00- மணி முதல் 9:00 மணி.
இடம்: செய்யூர்.
* கந்தசுவாமியார் கோவில்
அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:15 மணி.
நித்திய பூஜை, வழிபாடு: மாலை 6:00 மணி
இடம்: செய்யூர்.
* அகத்தீஸ்வரர் கோவில்
சிறப்பு பூஜை: காலை 6:00 மணி, மாலை 5:00 மணி.
இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
* ஆட்சீஸ்வரர் கோவில்
சிறப்பு அபிஷேகம்: காலை 6:00 மணி.
நித்திய பூஜை: காலை 6:30 முதல் 11:: மணி
இடம்: அச்சிறுபாக்கம்.
* தாந்தோன்றீஸ்வரர் கோவில்
நித்திய பூஜை: காலை 6:00 மணி.
பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி.
இடம்: பெரும்பேர் கண்டிகை.
* எல்லையம்மன் கோவில்
நித்திய பூஜை: காலை 6:00 மணி முதல் 10:30 மணி.
இடம்: பெரும்பேர் கண்டிகை.
* ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி.
இரண்டு கால பூஜை: மாலை 6:00 மணி.
இடம்: புதுப்பட்டு கிராமம், மதுராந்தகம்.
* பொன்னியம்மன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.
இடம்: மொறப்பாக்கம் கிராமம்.
* பாலமுருகன் கோவில்
மண்டலாபிஷேகம்: காலை 6:00 மணி.
இரண்டு கால பூஜை: மாலை 6:00 மணி.
இடம்: சோத்துப்பாக்கம்.