/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இன்று இனிதாக (நாள்/29/04/2025/செவ்வாய்)
/
இன்று இனிதாக (நாள்/29/04/2025/செவ்வாய்)
ADDED : ஏப் 28, 2025 11:56 PM
* மூகாம்பிகை அம்மன் கோவில்
சிறப்பு பூஜை: மாலை 6:30 மணி.
இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
* வாலீஸ்வரர் கோவில்
நித்திய பூஜை: காலை 6:00 மணி முதல். பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி.
இடம்: பேரமனுார்.
* அகத்தீஸ்வரர் கோவில்
நித்திய பூஜை: காலை 6:00மணி, மாலை 5:00 மணி.
இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
* ஆட்சீஸ்வரர் கோவில்
சிறப்பு பூஜை: காலை: 6:00 மணி.
இடம்: அச்சிறுபாக்கம்.
* தாந்தோன்றீஸ்வரர் கோவில்
அபிஷேகம், அலங்காரம், பூஜை: - காலை 6:00 மணி.
இடம்: பெரும்பேர் கண்டிகை.
* எல்லையம்மன் கோவில்
ஆராதனை, வழிபாடு:- காலை 6:00 மணி.
இடம்: பெரும்பேர் கண்டிகை.
* பாபா கோவில்
சிறப்பு ஆரத்தி: காலை 6:00 மணி முதல்.
இடம்: கேளம்பாக்கம்.
* தியாகராஜ சுவாமி கோவில்
சிறப்பு ஆராதனை: காலை 6:15 மணி, இரவு 7:00 மணி.
இடம்: திருக்கச்சூர்.
* அகோர வீரபத்திர சுவாமி கோவில்
நைவேத்திய பூஜை: காலை 7:15 மணி. நித்திய பூஜை: காலை 7:30 மணி முதல் முற்பகல் 11:30 மணி.
இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.
* ஆனந்த விநாயகர் கோவில்
மலர் அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:30 மணி.
இடம்: கோவிந்தராஜபுரம், கூடுவாஞ்சேரி.
* சக்தி விநாயகர் கோவில்
நித்திய பூஜை: காலை 7:30 மணி, மாலை 6:30 மணி.
இடம்: கே.கே.நகர், கூடுவாஞ்சேரி.
* ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்
சிறப்பு ஆராதனை: காலை 8:00 மணி.
இடம்: எண்டத்துார் கிராமம் மதுராந்தகம்.
* பசுபதீஸ்வரர் கோவில்
நைவேத்திய பூஜை: காலை 8:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி.
இடம்: அச்சிறுபாக்கம்.
* ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில்
நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் முற்பகல் 11:30 மணி.
இடம்: மகாலட்சுமி நகர் விரிவு, நந்திவரம்.
* மருதீஸ்வரர் கோவில்
அபிஷேகம், ஆராதனை: காலை 7:15 மணி.
இடம்: திருக்கச்சூர்.
* பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்
சிறப்பு பூஜை: காலை 7:45 மணி. நித்திய பூஜை: மாலை 6:00 மணி. நித்திய சந்தானம்: இரவு 8:00 மணி.
இடம்: சிங்கப்பெருமாள் கோவில்.
* தியாகராஜ சுவாமி கோவில்
நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் 11:00 மணி வரை.
இடம்: திருக்கச்சூர்.
* வால்மீகநாதர் கோவில்
அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 8:00- மணி.
இடம்: செய்யூர்.
* கந்தசுவாமியார் கோவில்
சிறப்பு பூஜை: காலை 8:15 மணி. நித்திய பூஜை: மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி.
இடம்: செய்யூர்.

