sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மின்கம்பி அறுந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

/

மின்கம்பி அறுந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மின்கம்பி அறுந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மின்கம்பி அறுந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஆக 25, 2025 11:12 PM

Google News

ADDED : ஆக 25, 2025 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர் செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஓதியூர் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி நடக்கிறது.

நேற்று காலை 11:00 மணியளவில், விரிவாக்கப் பணியில் ஈடுபட்டு இருந்த லாரி, சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியதால், மின்கம்பிகள் அறுந்து கிழக்கு கடற்கரை சாலை நடுவே விழுந்தன.

பின், சாலையில் சென்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனே, மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து, சாலையிலிருந்து மின் கம்பிகளை அகற்றினர்.

அதன் பின், கிழக்கு கிழக்குச் சாலையில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.இதனால், அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us