/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மொழிப்போர் தியாகி உடலுக்கு அஞ்சலி
/
மொழிப்போர் தியாகி உடலுக்கு அஞ்சலி
ADDED : ஜன 29, 2025 07:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி, 90; மொழிப்போர் தியாகி.
உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முத்துசாமி, உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் வட்டாட்சியர் கணேசன், மொழிப்போர் தியாகி முத்துசாமி உடலுக்கு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினார்.