sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பைக் மீது பஸ் மோதி திருச்சி வாலிபர் பலி

/

பைக் மீது பஸ் மோதி திருச்சி வாலிபர் பலி

பைக் மீது பஸ் மோதி திருச்சி வாலிபர் பலி

பைக் மீது பஸ் மோதி திருச்சி வாலிபர் பலி


ADDED : ஏப் 19, 2025 08:09 PM

Google News

ADDED : ஏப் 19, 2025 08:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:திருச்சி, திருவெறும்பூரைச் சேர்ந்தவர் மதியழகன், 27; ஐ.டி., நிறுவன ஊழியர். இவர், கூடுவாஞ்சேரியில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, 'டியூக்' பைக்கில் ஜி.எஸ்.டி., சாலை வழியாக, தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி சென்றார்.

தாம்பரம் அடுத்த இரும்புலியூர் அருகே சென்றபோது, தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற அரசு பேருந்து பைக்கின் பின்னால் மோதியது.

இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த மதியழகன், பேருந்து சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் அங்கிருந்து தப்பினர். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us