sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கழிப்பறை வசதி ஏற்படுத்த லாரி ஓட்டுனர்கள் கோரிக்கை

/

கழிப்பறை வசதி ஏற்படுத்த லாரி ஓட்டுனர்கள் கோரிக்கை

கழிப்பறை வசதி ஏற்படுத்த லாரி ஓட்டுனர்கள் கோரிக்கை

கழிப்பறை வசதி ஏற்படுத்த லாரி ஓட்டுனர்கள் கோரிக்கை


ADDED : மார் 14, 2024 07:58 PM

Google News

ADDED : மார் 14, 2024 07:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில், நீண்ட துாரம் சரக்கு எடுத்துச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் வெளியூர்களுக்கு பயணம் செல்வோர் ஓய்வு எடுக்க, வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டது.

இரு மார்க்கத்திலும் அமைக்கப்பட்ட லாரி பார்க்கிங் பகுதியில் உள்ள கழிப்பறைகள், எப்போதும் பூட்டியே கிடக்கின்றன. இதனால், இயற்கை உபாதைகளுக்கு செல்ல, லாரி ஓட்டுனர்கள் மிகுந்த அவதி அடைகின்றனர்.

மேலும், குடிப்பதற்கு தேவையான சுகாதாரமான குடிநீர் வசதி இல்லை. அதனால், விலை கொடுத்து பாட்டில் குடிநீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளதாக, லாரி ஓட்டுனர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, லாரி ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us