sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பைக் திருட முயன்ற இருவர் கைது

/

பைக் திருட முயன்ற இருவர் கைது

பைக் திருட முயன்ற இருவர் கைது

பைக் திருட முயன்ற இருவர் கைது


ADDED : ஜன 05, 2025 07:58 PM

Google News

ADDED : ஜன 05, 2025 07:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:செங்கல்பட்டு நகராட்சி,கோகுலபுரம் ராஜேஸ்வரி 2வது தெருவில் செங்கல்பட்டு நகர போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது தெருவின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த யமஹா இருசக்கர வாகனத்தை திருட முயன்ற இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சிவராஜன், 24. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அஸ்வின்,19. என்பது தெரிய வந்தது. இருவரும் செங்கை புறநகர் பகுதிகளில் தனியாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை திருடி வந்தது தெரிந்தது.

இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us