sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கஞ்சா விற்ற இருவர் குண்டர் சட்டத்தில் கைது

/

கஞ்சா விற்ற இருவர் குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா விற்ற இருவர் குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா விற்ற இருவர் குண்டர் சட்டத்தில் கைது


ADDED : செப் 18, 2025 01:32 AM

Google News

ADDED : செப் 18, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:மதுராந்தகம் அடுத்த வையாவூர் மாம்பட்டு காந்திநகரைச் சேர்ந்த சிவா என்கிற சிவனேசன், 32, பாரூக், 26, ஆகியோர், கஞ்சா விற்பனை செய்தனர்.

தகவலறிந்து வந்த மதுராந்தகம் போலீசார், கடந்த ஆக., 18ம் தேதி, இருவரையும் கைது செய்து, 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு, எஸ்.பி., சாய் பிரணீத் பரிந்துரை செய்தார்.

இதையேற்று, இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் சினேகா நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன் பின், புழல் சிறையில் உள்ள சிவா என்கிற சிவனேசன், பாரூக் ஆகியோரிடம் குண்டர் சட்ட நகலை போலீசார், நேற்று வழங்கினர்.






      Dinamalar
      Follow us