sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கள்ள சந்தையில் மது விற்ற இருவர் கைது

/

கள்ள சந்தையில் மது விற்ற இருவர் கைது

கள்ள சந்தையில் மது விற்ற இருவர் கைது

கள்ள சந்தையில் மது விற்ற இருவர் கைது


ADDED : அக் 03, 2025 07:34 PM

Google News

ADDED : அக் 03, 2025 07:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:மதுராந்தகம் அருகே, கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற இருவரை, போலீசார் கைது செய்தனர்.

மதுராந்தகம் அருகே உள்ள கே.கே.புதுாரைச் சேர்ந்த அருள்ராஜ், 46, படாளம் அடுத்த பாத்துாரைச் சேர்ந்த பிரியதாசன், 21, ஆகிய இருவரும், நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தியன்று, தங்கள் பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்றுள்ளனர்.

இதுகுறித்த தகவலின்படி, அங்கு சென்ற அச்சிறுபாக்கம் மதுவிலக்கு போலீசார், மேற்கண்ட இருவரையும் கைது செய்தனர். அருள்ராஜிடமிருந்து 20 'குவார்ட்டர்' மற்றும் பிரியதாசனிடமிருந்து 26 'குவார்ட்டர்' மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இவர்கள் மீது வழக்கு பதிந்து, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us