sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குட்கா பறிமுதல் இருவருக்கு 'காப்பு'

/

குட்கா பறிமுதல் இருவருக்கு 'காப்பு'

குட்கா பறிமுதல் இருவருக்கு 'காப்பு'

குட்கா பறிமுதல் இருவருக்கு 'காப்பு'


ADDED : ஏப் 13, 2025 08:31 PM

Google News

ADDED : ஏப் 13, 2025 08:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த புது மாம்பாக்கம், சூனாம்பேடு சாலை பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி, 42.

திருவண்ணாமலை மாவட்டம், டி.கல்லேரி கிராமம், நாராயணன்பட்டு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 35.

இவர்கள் இருவரும் நேற்று, புது மாம்பாக்கத்தில் உள்ள முனியாண்டிக்குச் சொந்தமான பெட்டிக்கடையில், குட்கா பொருட்கள் வைத்து விற்பனை செய்வதாக, மதுராந்தகம் போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அப்பகுதிக்குச் சென்ற போலீசார், பெட்டிக்கடையில் இருந்து, 5,000 ரூபாய் மதிப்பிலான, 7 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பின், வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்து, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us