sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மொபைல் போன் பறிப்பு வாலிபர்கள் இருவர் கைது

/

மொபைல் போன் பறிப்பு வாலிபர்கள் இருவர் கைது

மொபைல் போன் பறிப்பு வாலிபர்கள் இருவர் கைது

மொபைல் போன் பறிப்பு வாலிபர்கள் இருவர் கைது


ADDED : நவ 12, 2024 07:23 PM

Google News

ADDED : நவ 12, 2024 07:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:கரூர் மாவட்டம், உப்பனாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார், 19. சென்னை மாம்பலத்தில் தங்கி, அங்குள்ள பிரபல துணிக்கடையில் பணிபுரிகிறார்.

சொந்த ஊருக்கு செல்வதற்காக, தாம்பரம் ரயில் நிலையத்திற்கு நேற்று நள்ளிரவு சென்றுள்ளார்.

அங்கு வந்த இருவர், சிவகுமாரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, மொபைல் போனை பறித்து சென்றனர்.

தகவலறிந்த போலீசார், அங்கு வந்து விசாரணை நடத்தினர். பின், வழிப்பறியில் ஈடுபட்ட இருவரையும் பிடித்தனர்.

விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், கீழ் ஆத்தனுாரைச் சேர்ந்த சிவகண்டன், 32, திருவண்ணாமலை இளங்கோ என்ற ஜான்பீட்டர், 38, என்பது தெரியவந்தது.

சிவகண்டன், இரண்டு மாதங்களாக, தாம்பரம் பேருந்து நிலையத்தில் தங்கி, பலரிடம் மொபைல் போன் பறித்ததும் தெரியவந்தது.

'டாஸ்மாக்' கடையில் அறிமுகமான சிவகண்டனுடன் சேர்ந்து, ஜான்பீட்டர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us