sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

லாரி மீது டூ - வீலர் மோதி வாலிபர் பலி

/

லாரி மீது டூ - வீலர் மோதி வாலிபர் பலி

லாரி மீது டூ - வீலர் மோதி வாலிபர் பலி

லாரி மீது டூ - வீலர் மோதி வாலிபர் பலி


ADDED : அக் 22, 2024 07:48 AM

Google News

ADDED : அக் 22, 2024 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம் : சென்னை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ், 38. தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று, தன் பேஷன் ப்ரோ இருசக்கர வாகனத்தில், திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்றார்.

மதுராந்தகம் அடுத்த ஊனமலை அருகே சென்றபோது, முன்னே சென்ற லாரி, திடீரென வலது புறம் திரும்பியதால், லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ராஜேஷ் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us