sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பெருக்கரணை சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

/

பெருக்கரணை சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

பெருக்கரணை சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

பெருக்கரணை சாலையை சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : மே 11, 2025 01:47 AM

Google News

ADDED : மே 11, 2025 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த பெருக்கரணை ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

மதுராந்தகம்-வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் இருந்து புதுார் வழியாக பெருக்கரணை காலனி பகுதிக்கு செல்லும் தார் சாலை உள்ளது.

சாலை பழுதடைந்து ஜல்லிகள் பெயர்ந்து உள்ளதால், தினசரி சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவியர் சிரமப்படுகின்றனர்.

ஆகையால் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பெருக்கரணை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்கின்றனர்.






      Dinamalar
      Follow us