sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பேரணி செல்ல முயன்ற வி.சி., கட்சியினர் கைது

/

பேரணி செல்ல முயன்ற வி.சி., கட்சியினர் கைது

பேரணி செல்ல முயன்ற வி.சி., கட்சியினர் கைது

பேரணி செல்ல முயன்ற வி.சி., கட்சியினர் கைது


ADDED : டிச 06, 2024 09:59 PM

Google News

ADDED : டிச 06, 2024 09:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட வி.சி., சார்பில், மறைமலைநகரில் இருந்து பேரணி சென்று, கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனால் போக்குவரத்து பிரச்னை ஏற்படுமென, கூடுவாஞ்சேரி போலீசார் பேரணிக்கு தடை விதித்தனர். இந்நிலையில் நேற்று காலை, தடையை மீறி பேரணி செல்ல முயன்ற மாவட்ட செயலர் தென்னவன் மற்றும் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோரை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது அவர்கள் மறைமலைநகர் ஜி.எஸ்.டி., சாலையில் மறியலில் ஈடுபட முயன்றதால் கைது செய்து, அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us