sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வேங்கைவாசல் சித்தேரி நடைபாதை அலங்கோலம்

/

வேங்கைவாசல் சித்தேரி நடைபாதை அலங்கோலம்

வேங்கைவாசல் சித்தேரி நடைபாதை அலங்கோலம்

வேங்கைவாசல் சித்தேரி நடைபாதை அலங்கோலம்


ADDED : பிப் 22, 2024 10:34 PM

Google News

ADDED : பிப் 22, 2024 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலையூர், தாம்பரம் சட்டசபை தொகுதியில் அடங்கியது, வேங்கைவாசல் கிராமம். இங்கு, 25 ஏக்கர் பரப்பளவில் சித்தேரி உள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு, ஏரியை சீரமைத்து, பொதுமக்கள் நடைபயிற்சி செல்ல வசதியாக, நடைபாதை அமைக்கப்பட்டது. தற்போது, காலை மற்றும் மாலையில், ஏராளமானோர் நடைபயிற்சி செல்கின்றனர்.

இந்த ஏரி ஒதுக்குப்புறமாக உள்ளதால், காதலர்களுக்கும், 'குடி'மகன்களுக்கும் வசதியாக அமைந்துவிட்டது.

இரவில், 'குடி'மகன்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அருந்துகின்றனர். போதை தலைக்கேறியதும், அங்கேயே பாட்டில்களை உடைக்கின்றனர். சிலர், தண்ணீரில் பாட்டில்களை வீசிவிட்டு செல்கின்றனர்.

ஏரி நடைபாதையில் அரங்கேறி வரும் சமூக விரோத செயல்களை தடுக்க, போலீசார் முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us