sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கணவர் இறந்த சோகத்தில் மனைவி உயிரிழப்பு

/

கணவர் இறந்த சோகத்தில் மனைவி உயிரிழப்பு

கணவர் இறந்த சோகத்தில் மனைவி உயிரிழப்பு

கணவர் இறந்த சோகத்தில் மனைவி உயிரிழப்பு


ADDED : பிப் 22, 2024 01:17 AM

Google News

ADDED : பிப் 22, 2024 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முருக்கங்காடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹிமான், 90. இவர், வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.

இதையடுத்து, கணவர் இறந்த செய்தியை அறிந்த அவரது மனைவி ஜமால் பிவி, 70, அடுத்த சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்தார்.

அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, வயதான தம்பதி ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us