sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஊராட்சி அலுவலகத்திற்கு புது கட்டடம் கட்டப்படுமா?

/

ஊராட்சி அலுவலகத்திற்கு புது கட்டடம் கட்டப்படுமா?

ஊராட்சி அலுவலகத்திற்கு புது கட்டடம் கட்டப்படுமா?

ஊராட்சி அலுவலகத்திற்கு புது கட்டடம் கட்டப்படுமா?


ADDED : அக் 14, 2025 12:29 AM

Google News

ADDED : அக் 14, 2025 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர் ஒன்றியம், பெரியவிப்பேடு ஊராட்சியில், ஊராட்சி அலுவலக கட்டடம் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கட்டடத்தில், தற்போது விரிசல் விழுந்துள்ளது.

மேலும், தளம் சேதமடைந்து உள்ளதால், மழையின் போது தண்ணீர் கசிந்து பாதிப்பு ஏற்படுகிறது. இதுதவிர கதவுகள், ஜன்னல்கள் சேதமடைந்துள்ளன.

இந்த ஊராட்சி அலுவலக கட்டடத்தின் பின்புற சுவரில் மரம் வளர்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளதால், தற்போது ஊராட்சி அலுவலக கட்டடம் பூட்டப்பட்டுள்ளது. பழுதடைந்த கட்டடத்தை இடித்து அகற்றி, புதிதாக ஊராட்சி அலுவலக கட்டடம் கட்ட வேண்டும்.

- செல்வம், திருப்போரூர்.






      Dinamalar
      Follow us