sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அங்கன்வாடி மீது படர்ந்துள்ள கொடிகள் அப்புறப்படுத்தப்படுமா?

/

அங்கன்வாடி மீது படர்ந்துள்ள கொடிகள் அப்புறப்படுத்தப்படுமா?

அங்கன்வாடி மீது படர்ந்துள்ள கொடிகள் அப்புறப்படுத்தப்படுமா?

அங்கன்வாடி மீது படர்ந்துள்ள கொடிகள் அப்புறப்படுத்தப்படுமா?


ADDED : அக் 14, 2025 12:30 AM

Google News

ADDED : அக் 14, 2025 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருங்குழி பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இங்குள்ள பேரூராட்சி அலுவலக கட்டடம் பின்புறம், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர்.

கட்டடத்தின் மேல் பகுதியில் கொடிகள் வளர்ந்து, கட்டடம் உறுதித் தன்மையை இழந்து வருகிறது. மேலும், அங்கன்வாடி வளாகத்தில் செடிகள் வளர்ந்துள்ளதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது.

எனவே, அங்கன்வாடி குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, இங்குள்ள செடி, கொடிகளை வெட்டி அப்புறப்படுத்த, பேரூராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ---ஆர்.தீபக், கருங்குழி






      Dinamalar
      Follow us