sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நெடுங்கல் கூட்டு சாலை சந்திப்பில் நிழற்குடை அமைக்கப்படுமா?

/

நெடுங்கல் கூட்டு சாலை சந்திப்பில் நிழற்குடை அமைக்கப்படுமா?

நெடுங்கல் கூட்டு சாலை சந்திப்பில் நிழற்குடை அமைக்கப்படுமா?

நெடுங்கல் கூட்டு சாலை சந்திப்பில் நிழற்குடை அமைக்கப்படுமா?


ADDED : செப் 29, 2025 01:39 AM

Google News

ADDED : செப் 29, 2025 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:நெடுங்கல் கூட்டுச்சாலை சந்திப்பில், நிழற்குடை அமைக்க வேண்டுமென, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்கல் ஊராட்சியில், 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அச்சிறுபாக்கம் அருகே உள்ள வெளியம்பாக்கம், கரசங்கால், நெடுங்கல், கொங்கரை, ஒரத்தி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக, வந்தவாசி செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.

இதில் நெடுங்கல் கூட்டுச்சாலை சந்திப்பு முக்கிய பகுதியாக உள்ளது.

மதுராந்தகத்திலிருந்து முருங்கை கிராமத்திற்கு இயக்கப்படும் தடம் எண்: '12ஏ' நகர பேருந்து, இந்த கூட்டுச்சாலை வழியாக செல்கிறது.

ஆனால், இந்த நெடுங்கல் கூட்டுச்சாலை சந்திப்பில், பயணியர் நிழற்குடை இல்லை.

இதனால், பயணியர் மழை மற்றும் வெயில் நேரத்தில் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, இப்பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டுமென, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us